Sunday, October 7, 2012

எனக்கு தெரிந்த மொழிகளின் வார்த்தைகளையெல்லாம் நீ கவர்ந்து கொண்டதன் மூலம் என்னுடைய அறிவை நீ திருடிக் கொண்டதாய் நினைக்கிறாய்.இனி உன்னைப் பற்றி நீ எழுதச் சொல்வதன் மூலம் என்னை அறிவற்றவனாய் நிரூபிக்க விரும்புகிறாய்.மனிதனின் அறிவு புலன்களால் அமைந்திருப்பதால்...உன் தோலின் நிறத்தை,உன் வியர்வை வாசத்தை,எச்சிலின் சுவையை,ஸ்பரிசத்தின் வருடலை,தொடைகளின் வெப்பத்தை,புணர்வின் ஆழத்தை நான் மறக்கும் வரையில் என்னை உன்னால் அறிவற்றவனாய் நிரூபிக்கவே முடியப்போவதில்லை

No comments: